சனி, 11 ஜூலை, 2009

ஸ்ரீகாந்தா சொல்வதை நம்பலாமா?

அண்மையில் ஸ்ரீகாந்தா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மக்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன்சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டுடன் வேலை செய்யவேண்டும் என்றும். அதுதான் இப்போது செய்யக்கூடிய ஒரே வளியென்றும் கூறியிருந்தார். இது தன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ளதா அல்லது உண்மையிலேயே மக்களுக்காக சில தந்திரோபாயங்களை பாவித்து மக்களை மீளக் குடியேற்றலில் உதவப்போகின்றாரா? இவர் கூறியதை நம்பலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக